மருத்துவமனை வாசலில்...
நானும் வந்தேன், பத்து மாதத்தில்--உன்னை ஏமாற்றாமல்!
நான் வருவேன் என நீ காத்திருந்தாய்,
என் பள்ளி வளாகத்தில்...
நானும் வந்தேன், பள்ளிப்படிப்போடு--உன்னை ஏமாற்றாமல்!
நான் வருவேன் என நீ காத்திருந்தாய்,
என் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில்...
நானும் வந்தேன் கல்லூரி களிப்போடு--உன்னை ஏமாற்றாமல்!
நான் வருவேன் என நீ காத்திருந்தாய்,
என் அலுவலக வாசலில்...
நானும் வந்தேன் வேலைக் களைப்போடு--உன்னை ஏமாற்றாமல்!
இதுவரை எனக்காக மட்டுமே காத்திருந்த நீ,
வருவாய் என காத்திருக்கிறேன்,
உன் நினைவுகளோடு......
வருவாயா அப்பா--என்னை ஏமாற்றாமல்!
என் கனவுகளோடு.....குறிப்பு: உரையாடல் கவிதை போட்டிக்காக
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க
ReplyDeleteGREAT
ReplyDeleteVijay
நன்றி யாத்ரா...
ReplyDeleteநன்றி விஜய்
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteகவிதை நன்று..வெற்றி பெற வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல முயற்சி !
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்..
நன்றி நிலாரசிகன்!!!
ReplyDeleteஇது போதும் மக்கா எனக்கு.....
நன்றி பூங்குன்றன்...
ReplyDeleteநன்றி அவனி அரவிந்தன்...
அருமையான கவிதை
ReplyDeleteநல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ரொம்ப நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ur kavithai is really good.keep it up.
ReplyDeleteமிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
ReplyDeletei didnt write a poem for my dad yet.. nice yar...
ReplyDeletesuper, very nice...,
ReplyDelete